பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவருக்கு இலங்கை இந்தியா செல்ல தடை விதிப்பு!
பிரித்தானிய கார்டியன் ஊடகவியலாளர் ஆகாஷ் ஹசன் இலங்கை செல்ல இந்தியா தடை விதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 196 இல் பயணிக்க ஆகாஷ் ஹசனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளருக்கு தடை இது தொடர்பில் ஆகாஷ் ஹசன் டுவிட்டர் பதிவொன்றையும் பதிவிட்டுள்ளார். சுமார் ஐந்து மணி நேரம் ஒரு துளி தண்ணீர் கூட அருந்தாமல், எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் … Continue reading பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவருக்கு இலங்கை இந்தியா செல்ல தடை விதிப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed